top of page


காதலுக்கும் சீதனமா?
காதல் காதல் என்றபடி காலம் முழுக்க சுற்றிக்கொண்டு அவள் போகும் இடமெங்கும் நாயைப்போல அலைவது ராமன் சீதை காதல் போல இருமனங்கள் இணைந்திடாமல்...
RithuPedia
Feb 221 min read
1
0


மௌனம்
புறக்கணிப்பின் மொழி மறதியின் மொழி அறியாமையின் மொழி திமிரின் மொழி ஆனால் மௌனம் ஊமை அல்ல உணர்ச்சிகளின் மொழி பெயர்ப்பு, ஓசைகளின் நிசப்தம்...
RithuPedia
Feb 151 min read
0
0


ரசித்தேன்
பாதையோரமாய் பாடிக்கிடக்கும் வாழ்க்கையில் பாதையைத்தொலைத்த பகலை இரவில் தேடும் மனிதர்களின் மத்தியில் பிச்சைக்காரர்களின் பசியில் கையேந்தும்...
RithuPedia
Feb 81 min read
0
0

மரணம் - கவிஞர் கண்ணதாசன்
எல்லோர்க்கும் நிச்சயம். ஆயினும் உற்றாருக்கு வாய்த்ததும் அலறுகிறது மனம். ஏன்? இறக்கத்தான் மனிதன் படைக்கப்பட்டான் எனில் இடையில் பாசம்...
RithuPedia
Feb 81 min read
0
0


இது தான் கல்யாண வாழ்க்கையா?
என் அன்பு சகோதரியே… உன்னை என் சிறுபிராயத்தில் இருந்து அறிவேன். உன் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு அத்துபடி. ஆனால் இன்று உன் நடவடிக்கைகள்...
RithuPedia
Feb 11 min read
0
0


அவள் யார்? வேசியா ?தெய்வமா?
அவள் 1.ஒரு தெய்வம் 1.ஒரு வேசி 2.வணங்கப்படுகிறாள் ...
RithuPedia
Feb 11 min read
0
0


மீண்டும் வருமா?
புழுதி பறக்கும் வீதியில் புயல் வேக ஓட்டம் தினமும்! சிரிப்பின் சிதறல்கள் சிந்தாமல் இல்லை தினமும்! செவிச்செல்வம் தேடி சென்ற நடைபயணம்...
RithuPedia
Jan 251 min read
0
0

நாளை நான் இறந்தால்!
என் தோட்டத்துப் பூக்களும் பூக்க தான்போகிறது என் இறுதி ஊர்வலத்திற்கு என்பதை அறியாமல்… தினமும் பலமுறை முகம் நோக்கும் என் கண்ணாடியும் என்னை...
RithuPedia
Jan 181 min read
0
0


மீண்டுமொருமுறை கிட்டாத மகளெனும் ஆசான்…!!
நீண்ட இடைவெளிக்குப் பின் எங்கள் மனதைக் கரைத்த யாரோ எழுதிய வரிகள்.. நீங்களும் கரைந்து போவீர்கள்…. எழுதியவர் யார் என்று தெரியவில்லை ; ஆனால்...
RithuPedia
Jan 153 min read
0
0
Tags
bottom of page